Category: News

கொரோனா 2வதுஅலையில் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர்!

சென்னை: கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா…

கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…

‘மெட் ஆல்’ கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து வாபஸ்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா பரிசோதனையில் பிழை ஏற்படுத்திய, பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் – கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழகஅரசு கடந்த மே மாதம் 21ந்தேதி ரத்து…

மத்தியஅரசிடம் இருந்து தமிழகம் 4.26 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும்! டாக்டர் செல்வ விநாயகம்

சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…

12/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,759 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் 1,094 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையின் பாதிப்பு குறித்து மண்டலம்…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை! மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை…

12/06/2021: இந்தியாவில் 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிவு

டெல்லி: இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு! டெல்லியில் 15 பேர் செவிடான சோகம்…

டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 பேருக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது…

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு! தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல…