‘மெட் ஆல்’ கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து வாபஸ்! தமிழகஅரசு
சென்னை: கொரோனா பரிசோதனையில் பிழை ஏற்படுத்திய, பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் – கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழகஅரசு கடந்த மே மாதம் 21ந்தேதி ரத்து…
சென்னை: கொரோனா பரிசோதனையில் பிழை ஏற்படுத்திய, பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் – கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழகஅரசு கடந்த மே மாதம் 21ந்தேதி ரத்து…
சென்னை: தமிழ்நாடு 4.26 லட்சம் கூடுதல் டோஸ் கூடுதல் தடுப்பூசி பெறும் என மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துஉள்ளார். அதுபோல, நாளைக்குள் தமிழ்நாட்டில் 1…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 15,759 பேர் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில் 1,094 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையின் பாதிப்பு குறித்து மண்டலம்…
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று 84,332 ஆக சரிந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா 2வது…
டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கேட்கும் திறன் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 15 பேருக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டுள்ளது…
சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது, இதுபோல…
சென்னை: கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை செய்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் நீரழிவு போன்ற இணைநோய்…
ஜெனிவா: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியையும் உயிரிழப்பு 38லட்சத்தையும் தாண்டி உள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ்…
வேலூர் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டால் 77% வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என வேலூர் சிஎம்சி ஆய்வு தெரிவிக்கிறது. நாடெங்கும் கொரோனா…