Category: News

ரஷ்யா : குழந்தைகளிடம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து சோதனை

மாஸ்கோ ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது. தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு…

இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,455 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,24,006 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.63 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,63,85,325 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,51,981 பேர்…

சென்னையில் 1000க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு… கோவை, ஈரோட்டில் தீவிரம்…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய 1000க்குள் வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கோவை, ஈரோட்டில் தீவிரமடைந்துள்ளது.…

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது: இன்று 15,108 பேர் பாதிப்பு; 374 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக…

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்பட கொரோனா மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு!

டெல்லி: கொரோனா மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 44வது…

தமிழகத்தில் 2 ஆக்சிஜன் ஆலைகளுக்கு சலுகைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பிரபலமான இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைளுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ…

கொரோனா 2வதுஅலையில் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர்!

சென்னை: கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களில் 21,285 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா…

கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…