Category: News

விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து கருப்பு பூனைப்படை விடுவிப்பு

டெல்லி விரைவில் பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கருப்பு பூனைப்படையினர் விடுவிக்கப்பட உள்ளனர். கடந்த 1984-ம் ஆண்டு என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, உருவாக்கப்பட்டது. இக்குழு பயங்கரவாத…

ஊடகங்களில்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

டெல்லி செய்தி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கண்ப்புகளை வெளியிட்டுள்ளன நேற்றுடன் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் செய்தி ஊடககங்கள் தேர்தலுக்கு…

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில்,  திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம்.

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம் மாவட்டம். 72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது…

இன்று தமிழகத்தில்  பல இடங்களில் அதிகனமழைக்கான சிவப்பு அலர்ட்

சென்னை இன்று தமிழகத்தில் பல இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகம் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த…

நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் எம் பி உடல் நலக்குறைவால் மரணம்

சென்னை நாகப்பட்டினம் கம்யூனிஸ்ட் கட்சி எம் பி செல்வராஜ் உடல் நலக்குறைவால் மரண அடைந்துள்ள்ர். நாகப்பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (66 வயது) இந்திய கம்யூனிஸ்ட்…

மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில்…

புதுச்சேரி பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரி வரும் 29 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…

‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது”! சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை: ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” என்று சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததுடன் “எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை என்றும், மோடிக்கு…

24 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…