Category: News

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தனியார் அமைப்பு ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

கொடைக்கானல் பகுதியில் உள்ளூர்வாசிகள் பேருந்து பயணத்துக்கு ஆதார் கட்டாயம்!

கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் ஆதார் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கில்…

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%ஆக உயர்த்துங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே…

28/06/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 5,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இன்று 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு எடப்பாடி அரசும், மோடி அரசும் பொறுப்பு என்றும், தமிழகத்தில் 2017ல் எடப்பாடி ஆட்சியில்தான் நீட் தேர்வு…

கொரோனா பாதிப்பு 4ஆயிரத்துக்கு கீழே குறையும் வரையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும்! மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின்

மலேசியா நாட்டில் கொரோனா பாதிப்பு 4ஆயிரத்துக்கு கீழே குறையும் வரையில் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ள மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், தற்போது அமலில் உள்ள ஊரடங்கை…

வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி: முகாமை தொடங்கி வைத்து தமிழக அரசை பாராட்டிய தலைமைநீதிபதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசை பாராட்டினார். தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்கும்…

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை: சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து!

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதுபோல மேலும் பல மாவட்டங்களில்…

கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல்…

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல் தெரித்தார். கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும்…

28/06/2021: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் கீழும் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் கீழும் குறைந்துள்ளது. அதுபோல தொற்றில் இருந்து விடுபவர்கள் 96.80% ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா 2-வது…