கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 257 பேரும் கோவையில் 514 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,79,696…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 257 பேரும் கோவையில் 514 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,79,696…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,121 ஆகி உள்ளது இன்று சென்னையில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 38,191 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
டில்லி நாளை முதல் ஜூலை 31 வரை கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…
கவுகாத்தி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவில்…
சென்னை: அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில்…
திருச்சி: பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி…
சென்னை: தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். டிஜிபி திரிபாதி ஓய்வுபெற்றத்தைத்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இடையில், பு கொரோனா நிவாரணப்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில், 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில்…