Category: News

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,771, கேரளா மாநிலத்தில் 13,658 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,771 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேசத்தில் 3,797  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 257 பேரும் கோவையில் 514 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,79,696…

சென்னையில் இன்று 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,121 ஆகி உள்ளது இன்று சென்னையில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 38,191 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

நாளை முதல் புதிய கொரோனா வழிமுறைகளை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டில்லி நாளை முதல் ஜூலை 31 வரை கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் தடுப்பூசி மையங்கள் மூடல்

கவுகாத்தி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவில்…

அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில்…

திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்… போக்சோ பாயுமா?

திருச்சி: பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி…