Category: News

தடுப்பூசி போடாதவர்களுக்கு கனடா வர அனுமதி இல்லை : பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020…

கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள்! பிரதமர் தகவல்

டெல்லி: கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின்போது, ஆக்சிஜன்…

இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி…

டெல்லி: இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி கொரோன தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும்…

09/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…

Для раскаянию к игроков из Российской Блоку, Украины (а) также других государств СНГ, Vulkan Russia casino нет русской изданию сайта, же вдобавок способности вводить средства через (а) также WebMoney

Сегодняшний круг азартных игр настолько большой и разнообразный, собственно гемблеров непросто удивить какими-нибудь новостями в молчалив. Но все же опытнейшее…

09/07/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு 44,459 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…

வருவாய் பற்றாக்குறை: 4வது தவணையாக தமிழ்நாட்டுக்கு ரூ.183.67 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு….

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாட்டில், மத்தியஅரசிடம் இருந்து 4வது தவணையாக ரூ.183.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது. 2021-22…

சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு : இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடல்

சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாம் அலை விரைவில் பரவும் என்னும் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசி…

நேற்று இந்தியாவில் 17.90 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 17,90,708 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,504 அதிகரித்து மொத்தம் 3,07,52,108 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இந்தியாவில் நேற்று 34,409 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 34,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,43,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,409 அதிகரித்து…