சென்னையில் இன்று 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,646 ஆகி உள்ளது இன்று சென்னையில் 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,646 ஆகி உள்ளது இன்று சென்னையில் 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 33,224 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,631 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில்…
ஒட்டாவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020…
டெல்லி: கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின்போது, ஆக்சிஜன்…
டெல்லி: இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி கொரோன தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும்…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று…
Сегодняшний круг азартных игр настолько большой и разнообразный, собственно гемблеров непросто удивить какими-нибудь новостями в молчалив. Но все же опытнейшее…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…
டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாட்டில், மத்தியஅரசிடம் இருந்து 4வது தவணையாக ரூ.183.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்து உள்ளது. 2021-22…