திரிபுராவில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்….
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்ட 151 பேரில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும்…
அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்ட 151 பேரில் 138 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மருத்துவர்கள் மற்றும்…
டெல்லி: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுங்கள்!, இது அவசியமானது என மத்தியஅரசுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்திய அரசியலமைப்பு…
சென்னை: உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அடுத்த 3 மாதங்கள் பணிபுரிய உள்ள நீதிபதிகள் குறித்த விவரத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி…
சென்னை: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது…
சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா வைரசால் 3,039 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,039…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதுடன், 1,206 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள…
ராமநாதபுரம்: தமிழகத்திற்கு மாதம் ஒன்றுக்கு 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது, அதற்காக, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரக்கக்கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 8,992 கர்நாடகாவில் 2,290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 8,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 13,563 மற்றும் ஆந்திராவில் 3,040 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 180 பேரும் கோவையில் 349 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,039 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,13,098…