Category: News

கேரளாவில் இருந்து தமிழகம் வர கொரோனா நெகடிவ் சான்றிதம் கடடாயம் 

சென்னை தமிழக அரசு கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

இன்று கர்நாடகாவில் 1,769 ஆந்திரப் பிரதேசத்தில் 2,442  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,769 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 226 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,949 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,67,401…

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,840 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,117 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்த மாதம் தமிழகத்துக்கு மத்திய அரசு 75 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க உள்ளது.

சென்னை இம்மாதம் தமிழகத்துக்கு மத்திய அரசு சுமார் 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்க உள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சிறிது சிறிதாகக்…

10ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை:120பக்க வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை குறித்து, 120பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ந்தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழக சட்டமன்ற…

பட்ஜெட் தாக்கல்: ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது தமிழக சட்டமன்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது. அன்றைய தினமே தமிழக அரசின் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு…

04/08/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 203 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாடு மற்றும்…

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை: லோவ்லினாவால் புத்துயிர் பெறுகிறது அவரது கிராமம்..

திஸ்புர்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை லோவ்லினாவை கவுரவிக்கும் வகையில், அவரது கிராமம் சாலை உள்பட பல்வேறு வசதிகளை பெற்று புத்துயிர் பெற்றுள்ளது.…