சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,840 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,840 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,117 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை இம்மாதம் தமிழகத்துக்கு மத்திய அரசு சுமார் 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்க உள்ளது. நாட்டில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சிறிது சிறிதாகக்…
சென்னை: முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை குறித்து, 120பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ந்தேதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழக சட்டமன்ற…
சென்னை: தமிழக சட்டப்பேரவை ஆகஸ்டு 13ந்தேதி கூடுகிறது. அன்றைய தினமே தமிழக அரசின் 2021 – 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 203 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாடு மற்றும்…
திஸ்புர்: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற அசாம் வீராங்கனை லோவ்லினாவை கவுரவிக்கும் வகையில், அவரது கிராமம் சாலை உள்பட பல்வேறு வசதிகளை பெற்று புத்துயிர் பெற்றுள்ளது.…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணியளவில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பட்ஜெட், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும்…
சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடும்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42,625 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அத்துடன் 36,668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதுடன்…