Category: News

சென்னையில் இன்று 243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 243 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,048 ஆகி உள்ளது இன்று சென்னையில் 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,967 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,791 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! இன்று மாலை சென்னை வந்தடைந்தது…

டெல்லி: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலஅரசு தீவிரமாக…

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…

சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்…

குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்

டெல்லி: குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம் என உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை! ராதாகிருண்ணன் ஆதங்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்…

7மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சென்னையில் மண்டலம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று மட்டும்…

எம்.பி.ஏ, எம்.சிஏ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது…

சென்னை: தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடங்கியது. உயர்படிப்பு படிக்க விரும்புபவர்கள், இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள்…

வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்தி ஆய்வு செய்ய வேலூர் சிஎம்சி-க்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக நிதிஆயோக் மெம்பர் டாக்டர் வி.கே.பால் தெரித்துள்ளார். நாடு முழுவதும்…