Category: News

இன்று கர்நாடகாவில் 1,826 ஆந்திரப் பிரதேசத்தில் 1,869 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,826 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,869 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,826 பேருக்கு கொரோனா தொற்று…

பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடுச் செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை சென்னையில் பொது வெளியில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 243 பேரும் கோவையில் 229 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,964 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,81,094…

சென்னையில் இன்று 243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 243 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,048 ஆகி உள்ளது இன்று சென்னையில் 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,967 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,62,791 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்! இன்று மாலை சென்னை வந்தடைந்தது…

டெல்லி: தமிழ்நாட்டிற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து இன்று மாலை சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலஅரசு தீவிரமாக…

பெற்றோர்கள் அதிர்ச்சி: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு…

சண்டிகர்: பஞ்சாபில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் 27 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொறறு பாதிக்கப்பட்ட மாணவர்கள்…

குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்

டெல்லி: குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம் என உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா…

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை! ராதாகிருண்ணன் ஆதங்கம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக கூறியும் சிலர் முன்வருவதில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருண்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்…