முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைப்பு…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள, அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைத்து, அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள, அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைத்து, அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக…
சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும்1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 243 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில்…
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 41,195 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன், 490…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்ற நிலையில்., அவரது வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்…
சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, ஒத்திகை நடைபெறவதால், சென்னை கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி…
சென்னை தமிழக தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது,. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டதால்…
சென்னை சென்னையில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று சென்னையில் 237 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,54,30,251 ஆகி இதுவரை 43,36,662 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,73,804 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 41,576 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,576 அதிகரித்து…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 5,560 மற்றும் கேரளா மாநிலத்தில் 23,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…