Category: News

இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்…

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன்…

கொரோனா 3வது அலை அக்டோபரில் தீவிரமாகும்! தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு…

23/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 25,072 பேர் கொரேனாவால் பாதிப்பு 44,157 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பில் இருந்து 44,157 மீட்கப்பட்டு உள்ளதுடன், 389 பேர் சிகிச்சை…

நேற்று இந்தியாவில் 12.95 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,95,160 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து மொத்தம் 3,24,48,969 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்……

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…

கொரோனாவால் ரயில்வேக்கு ரூ.36000 கோடி இழப்பு

ஜல்னா, மகாராஷ்டிரா ரயில்வே துறைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூ.36000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் கூறி உள்ளார். நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள…

கொரோனா : கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்த ஆட்சியர்

கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் கோவை உள்ளது. இங்கு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,25,55,062 ஆகி இதுவரை 44,43,904 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,510 பேர்…

இந்தியாவில் நேற்று 25,420 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 25,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,48,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 4,141, கேரளா மாநிலத்தில் 10,402 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,141 மற்றும் கேரளா மாநிலத்தில் 10,402 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…