சென்னையில் இன்று 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,095 ஆகி உள்ளது இன்று சென்னையில் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,095 ஆகி உள்ளது இன்று சென்னையில் 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,02,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,53,068 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
Content Guerre En Ukraine : « Le Consommateur Français Na Pas À Sen Faire Pour Le Prix De Sa Baguette…
சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன்…
டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பில் இருந்து 44,157 மீட்கப்பட்டு உள்ளதுடன், 389 பேர் சிகிச்சை…
டில்லி இந்தியாவில் நேற்று 12,95,160 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,420 அதிகரித்து மொத்தம் 3,24,48,969 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று…
ஜல்னா, மகாராஷ்டிரா ரயில்வே துறைக்கு கொரோனா பெருந்தொற்று காரணமாக ரூ.36000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் கூறி உள்ளார். நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள…
கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் கோவை உள்ளது. இங்கு…