ஓணம் பண்டிகை தளர்வால் கேரளாவில் கொரோனா அதிகரிப்பு : நிபுணர்கள் கருத்து
திருவனந்தபுரம் இன்று கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதற்கு ஓணம் பண்டிகை தளர்வு எனக் கூறப்படுகிறது. இன்று கேரளாவில்…
திருவனந்தபுரம் இன்று கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளதற்கு ஓணம் பண்டிகை தளர்வு எனக் கூறப்படுகிறது. இன்று கேரளாவில்…
சென்னை நாளையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள்,…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 170 பேரும் கோவையில் 181 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,573 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,05,647…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 170 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,049 ஆகி உள்ளது இன்று சென்னையில் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,05,647 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,56,985 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,224 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,224 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் 2022 இறுதிக்குள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சவும்யா…
சென்னை: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம்பண்டிகை உள்பட பல்வேறு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து…