அடையாறு, தரமணி, தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை!
சென்னை: சென்னையில் நாளை, அடையாறு, தரமணி. தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக…
சென்னை: சென்னையில் நாளை, அடையாறு, தரமணி. தாம்பரம் உள்பட முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. பராமரிப்புப் பணி காரணமாக…
சென்னை: போலிப்பத்திரம் ரத்து செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரங்களை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும்…
உதகை: கொடநாடு வழக்கின் விசாரணை அக்டோபர் 1-க்கு ஒத்தி வைத்தது உதகை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு,…
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை அருகே சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் உள்பட…
சென்னை: விதிகளை மீறியதாக, காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,16,381ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,44,323 ஆக உயர்ந்துள்ளது. .தமிழ்நாட்டில் நேற்று 1,508 பேருக்கு தொற்று…
ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.…
Blogi Novi neobdelani zneski na spletnih poker ljudeh Bovada Kaj je Bet9ja Extra Code? Ponovno naložite Dodan bonus in dober…
சென்னை: பொறியியல் படிப்பிற்ககான கலந்தாய்வு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது; தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. நடப்பு…
கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதில் ஓரிரு நாளில் 1,000 மெகாவாட் மின்…