Category: News

முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு நினைவுச்சின்னம்! மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வரவேற்பு…

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலையம்மாவிற்கு கடலூரில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்…

பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் திமுக எம்.பி.! நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு….

விழுப்புரம்: பஞ்சமி நிலத்தில் விதிகளை மீறி கல்லூரி கட்டும் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு…

25000 மெகா வாட் மின் உற்பத்தி: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மத்தியஅரசு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் கூடுதலாக 25000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மத்தியஅரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.…

கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை! சட்டப்பேரவையில் அறிவிப்பு

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் செப்டம்பர்…

07/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேர் கொரோனாவால் பாதிப்பு 42,942 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 290 பேர் உயிரிழந்துள்ளனர். 42,942…

நேற்று இந்தியாவில் 15.26 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,26,056 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து மொத்தம் 3,30,57,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழக மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை

சென்னை அனைத்துப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இடையில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,19,53,137 ஆகி இதுவரை 45,88,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,98,690 பேர்…

இந்தியாவில் நேற்று 30,164 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 30,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,30,57,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,164 அதிகரித்து…

இன்று மகாராஷ்டிராவில் 3,626, கேரளா மாநிலத்தில் 19,688 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 3,626 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…