டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று…