இன்று கர்நாடகாவில் 1,102 ஆந்திரப் பிரதேசத்தில் 1,361 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,102 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,102 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,102 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,102 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மத்திய…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் 194 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்துகிறது. அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.…
சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 369…
சென்னை: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு உள்பட கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
சென்னை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதலில்…
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம்…