Category: News

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 179 பேரும் கோவையில் 232 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,587 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,27,365…

சென்னையில் இன்று 179 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 179 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,833 ஆகி உள்ளது இன்று சென்னையில் 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,587 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,587 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,27,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,302 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,102 ஆந்திரப் பிரதேசத்தில் 1,361 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,102 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,102 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு, பள்ளிகள் திறப்பு: உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். மத்திய…

08/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் 194 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை…

தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்! வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்துகிறது. அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.…

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ-க்கு எதிராக தீர்மானம்….?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிஏஏ எனப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

08/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேர் கொரோனாவால் பாதிப்பு – 369 பேர் பலி…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 369…