Category: News

அரசு உதவி கிடைக்காமல் அவதியுறும் கொரோனாவால் மறைந்த மருத்துவர் குடும்பங்கள்

சென்னை கொரோனா முன்களப் பணியாளராக இருந்து மறைந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி கிடைக்காததால் துன்புற்று வருகின்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தரவுகளின்படி, இரண்டு அலைகளிலும்…

இன்று கர்நாடகாவில் 673 ஆந்திரப் பிரதேசத்தில் 864 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 673 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 673 பேருக்கு கொரோனா தொற்று…

மாநிலங்களில் பயன்படுத்தாமல் உள்ள  4.90 கோடி டோஸ் தடுப்பூசிகள்

டில்லி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4.90 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அளவுக்கு அதிகமாக உள்ளதால் மத்திய…

2 கட்டமாக நடைபெறுகிறது: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு…

சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில்…

காவல்துறை மானிய கோரிக்கை: 700 கைதிகள் விடுதலை உள்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றி முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் “700 கைதிகள் விடுதலை உள்பட 60 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முழு…

பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? பீட்டர் அல்போன்ஸ் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? தெரிந்தவர் சொல்லுங்களேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணிய பாரதியின்…

மகிழ்ச்சி: தமிழ்நாட்டில் 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டமானது நீலகிரி…

சென்னை: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் மக்கள் தொகையில், 100% ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மாவட்டம் என்ற பெயரை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே…

இலக்கை மிஞ்சி சாதனை படைத்தது மெகா தடுப்பூசி முகாம் – இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இலக்கை மிஞ்சி சாதனை படைத்ததுள்ளது என்றும், விடுபட்டவர்களுக்கு இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…

நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம்: எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் – விவரம்…

சென்னை: நீட் தேர்வு, வாணியம்பாடி கொலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு…