உள்ளாட்சி பதவிகள் ஏலம்! மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு மாநில…
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு மாநில…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 202 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்னனர். மேலும், 24 மாவட்டங்களில் பாதிப்பு…
சென்னை: செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என, தமிழக காங்கிரஸ்…
கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான…
தென்காசி: தென்காசி மாவட்டத்தில், ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து…
பம்பா: புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை நடை திறந்த நிலையில், இன்று முதல் 5…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…
சென்னை: பெரியார் பிறந்தநாளை தமிழகஅரசு சமூக நீதி நாளாக கொண்டாட உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க…
சென்னை பல்லாவரத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை திறக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச் சந்தை நடப்பது வழக்கம், அக்கம்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,77,99,038 ஆகி இதுவரை 46,83,335 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,69,046 பேர்…