Category: News

தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் : உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் என உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப…

பிரதமர் மோடி பிறந்தநாள் சிறப்பு முகாம்! 6 மணி நேரத்தில் 1கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை…

டில்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பாஜவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பல பகுதிகளில் கோரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில்,…

இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் லிப்லாக் புகைப்படம்…..!

மியூசிக் ஆல்பங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் சினிமா பாடல்களை தாண்டி பிரபலமாக இருக்கும். அப்படி ஒரு மியூசிக் ஆல்பம் தான் ஹே சிங்காரி. அருள்ராஜ் இசையமைத்த இந்த…

உள்ளாட்சி பதவிகள் ஏலம்! மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு மாநில…

17/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 202 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்னனர். மேலும், 24 மாவட்டங்களில் பாதிப்பு…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக 20-ம்தேதி வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றுக! கே.எஸ்.அழகிரி

சென்னை: செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில், தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என, தமிழக காங்கிரஸ்…

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 150 ஆண்டுகள் பழமையான…

தென்காசி அருகே ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல்! கொரோனாவா?

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், ஒரே பள்ளியைச்சேர்ந்த 50 மாணாக்கர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…

பம்பா: புரட்டாசி மாத பூஜைக்காக 5 நாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை நடை திறந்த நிலையில், இன்று முதல் 5…

17/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வருவது அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…