ஐபிஎல்2021: 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அசத்தல் வெற்றி… முதலிடத்துக்கு சென்றது சிஎஸ்கே
துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 6…
துபாய்: ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைன சென்னை அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 6…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.18 கோடியை தாண்டியதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.50 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம்…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 17,983 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 17,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 205 பேரும் கோவையில் 210 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,733 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,53,848…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 205 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,127 ஆகி உள்ளது இன்று சென்னையில் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,58,075 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 789 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 789 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா 2வதுஅலை கட்டுக்குள் வந்துள்ளது.…
வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா சென்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் மகனுடன் தகராறு செய்தாக, வால்பாறை வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். அது அதிகார துஷ்பிரயோகம் என கண்டனம்…
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து சேவைகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 1ந்தேதி முதல் ஏசி பேருந்துங்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…