Category: News

இன்று கர்நாடகாவில் 373 ஆந்திரப் பிரதேசத்தில் 310 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 373 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 373 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 168 பேரும் கோவையில் 128 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,303 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,79,568…

சென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,856 ஆகி உள்ளது இன்று சென்னையில் 168 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,79,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,39,836 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சிட்னி நகரில் இன்று முதல் ஊரடங்கு நீக்கப்பட்டது… கொரோனாவுடன் வாழத் தயாராகிவிட்ட ஆஸி. மக்கள்…

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு தொடங்கியபோது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா-வில் படிப்படியாக குறைந்தது. பின்னர் இரண்டாவது அலையில்…

தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிப்பு! கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை….

கோவை: தவறான மின் கணக்கீட்டால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் தவறான மின் கணக்கீடு செய்த கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிர்நாடு மின்சார வாரியம்…

மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடக்கம்! அமைச்சர் மா.சு.தகவல்

சென்னை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 50இடங்களில் நாளை ‘கலைஞரின் வருமுன் காப்போம்’ திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மறைந்த…

காஞ்சிபுரம் அருகே துப்பாக்கியுடன்மிரட்டிய வடமாநில கொள்ளையர்கள்! போலீஸ் என்கவுண்டரில் ஒருவர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே துப்பாக்கிய காட்டி மிரட்டி கொள்ளையடித்துச்சென்ற வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல்துறையினர், கொள்ளையர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவன் உயிரிழந்தார். இது…

ரயில் பெட்டிகளில் புகையிலை எச்சில் கறைகளை போக்க ரூ.1200 கோடி செலவாகிறது! ரயில்வே தகவல்…

டெல்லி: ரயில்பெட்டிகளில், பயணிகள் பான்பராக் மற்றும் புகையிலை போட்டுவிட்டு துப்பும் எச்சிலை அகற்ற ஆண்டு ரூ.1200 கோடி ரூபாய் அளவுக்கு செலவழிப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. வடமாநிலத்தவர்கள், பெரும்பாலோர்…

தீபாவளியையொட்டி 16,540 சிறப்புப் பேருந்துகள்! அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

சென்னை : தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை…