சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 168 பேரும் கோவையில் 128 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,303 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,79,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,796 பேர் உயிர் இழந்து 26,27,780 பேர் குணம் அடைந்து தற்போது 16,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,51,788 பேர் பாதிக்கப்பட்டு 8,508 பேர் உயிர் இழந்து 5,41,424 பேர் குணம் அடைந்து தற்போது 1,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,44,132 பேர் பாதிக்கப்பட்டு 2,364 பேர் உயிர் இழந்து 2,40,163 பேர் குணம் அடைந்து தற்போது 1,605 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,69,915 பேர் பாதிக்கப்பட்டு 2,485 பேர் உயிர் இழந்து 1,66,291 பேர் குணம் அடைந்து தற்போது 1,139 பேர் சிகிச்சையில் உள்ளனர்.