மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6ஆயிரமாக அதிகரிப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர்…