கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்! ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு
டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு…
டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு…
அமராவதி: மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 உடனடி நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது…
சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர்…
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
லண்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் 77.8% பாதுகாப்பு அளிக்கிறது என லான்செட் மருத்துவ இதழின் டைக்கால ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…
சென்னை: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என…
டெல்லி: 2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என நடிகை கங்கனா ரணாவத் கூறியது தேச துரோகம். அவருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ…
டில்லி இந்தியாவில் நேற்று 11,65,286 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 12,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,516 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,14,186…
டில்லி கொரோனா பூஸ்டர் த்டடுப்பூசி எப்போது போட வேண்டும் என்பது குறித்து பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 125 பேரும் கோவையில் 109 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 820 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,12,404…