Category: News

தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான்? : ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்

சென்னை தமிழகத்தில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்…

ஒமிக்ரான் பரவல் எதிரொலி: இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை போட்டது பிரான்ஸ்…

பாரிஸ்: ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. உலகின் 77 நாடுகளில் ஓமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில்,…

டெல்டா தொற்றை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது ஒமிக்ரான்! ஆய்வில் தகவல்

ஹாங்காங்: கொரோனா டெல்டா வைரசைவிட உருமாறிய பிறழ்வு வைரசான ஒமிக்ரான் 70 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்று ஹாங்காங் பல்கலைக் கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால்,…

டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று…

Во время регистрирования через e-mail покупателю потребуется показать собственную данные – имя resident-slotplay.com (а) также фамилию, число произведение на свет, область проживания, же вдобавок паспортные данные

Он-лайн казино, ориентированное в русскоязычных геймеров. Среди игроков в компьютерные игры перевес клубов опять же не считаясь с затратами пользующийся…

தேசதுரோக வழக்கில் நீதிமன்றம் விடுவித்த நிலையில் 3வது வழக்கில் யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது!

சென்னை: தேசதுரோக வழக்கில் யுடியூபர் மாரிதாசை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த நிலையில், 3வதாக மேலும் ஒரு வழக்கில் அவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு…

ஒமிக்ரான் பாதிப்பு 73ஆக உயர்வு: மும்பையில் டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை நீட்டிப்பு…

மும்பை: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 73ஆக உயர்ந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான தொற்று பாதிப்பு அதிகரித்து வருவ தால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,974 பேர் பாதிப்பு – 12.16 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,16,011 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,974 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,18,602 பேர்…

ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில், தற்போது சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் என தமிழகஅரச அறிவித்து உள்ளது. அதற்கான…

ஒரே நாளில் பிரிட்டனில் 78,610 பேருக்கு கொரோனா பாதிப்பு

லண்டன் ஒரே நாளில் பிரிட்டனில் 78,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனில் ஒரே நாளில் 68,053 பேருக்கு…