15 -18வயதுடையோருக்கான தடுப்பூசி: 3 நாளில் 1கோடி பேருக்கு செலுத்தப்பட்டது…
டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…
டெல்லி: நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ந்தேதி தொடங்கிய நிலை யில், இதுவரை ஒரு கோடி டோஸ்…
சென்னை: கொரோனா நோயாளிகளை அழைத்து செல்லும் வகையில், 42 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு…
டில்லி இந்தியாவில் 14,13,030 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,928 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,60,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் கொரோனா பரிசோதனை 1,17,611 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் அறிவித்துள்ளார் ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா…
சென்னை இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்…
டில்லி இந்தியாவில் அடுத்த அலை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக டில்லி அமைச்சர் அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து…
https://youtube.com/watch?v=PQrJ6Na21-I&feature=share
பெங்களூரு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் முழு ஊரடங்கு அமலாகிறது. டெல்டா மற்றும் கொரோனா பரவல் கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து…