போதை மருந்து வைத்திருந்த ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளருக்கு சிறை
டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…
டோக்கியோ பிரபல இந்திய தொழிலதிபரான நெஸ் வாடியா போதை மருந்து வைத்திருந்ததால் ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது இந்தியாவின் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களான பாம்பே…
பெங்களூரு: ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் ராஜஸ்தான், பெங்களுரு அணிகளுக்கு இடையே நடை பெற்று வந்த நிலையில், இடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்…
சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், இன்று கோமதி மாரிமுத்துவிடம்…
சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கத்தார் தலைநகர்…
சென்னை: ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு, நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து,…
மும்பை: ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் நடைபெற உள்ளதால், ஆட்டத்தின் நேரத்தை பிசிசிஐ மாற்றி உள்ளது. இரு போட்டிகளும்…
டில்லி: இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் எனும் சாதனையை இந்திய வீரர் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த…
ஐதராபாத்: ஐதராபாத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வார்னர், ரஷித் அதிரடியால் ஐதராபாத் அணி…
சென்னை: எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்று தங்க மங்கை கோமதி மாரிமுத்து கூறியிருந்த நிலையில்,தேர்தல் நடத்தை…
கொல்கத்தா தாம் அவுட் ஆனதற்காக ஸ்டம்பை தட்டி விட்ட ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் ஐபிஎல் 2019 இன் லீக் போட்டி கொல்கத்தா நைட்…