உலகக் கோப்பை 2019 : மழையால் தடைபட்ட அரையிறுதி இன்று தொடரும்
மான்செஸ்டர் உலகக் கோப்பை 2019 முதல் அரையிறுதி போட்டி மழையால் தடை பட்டதால் இன்று காலை போட்டி தொடர உள்ளது. உலகக் கோப்பை 2019 போட்டிகளில் முதல்…
மான்செஸ்டர் உலகக் கோப்பை 2019 முதல் அரையிறுதி போட்டி மழையால் தடை பட்டதால் இன்று காலை போட்டி தொடர உள்ளது. உலகக் கோப்பை 2019 போட்டிகளில் முதல்…
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி, ரன்கள் எடுக்க திணறி வருகிறது. டாஸ்…
மும்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்திய…
லண்டன்: டென்னிஸ் கோர்ட்டை சேதப்படுத்தியதற்காக பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்சுக்கு ரூ.10ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 24வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி லண்டனில்…
திருச்சி: சுலோவாக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்றோர்) 19வது ஐபிசிஏ உலக செஸ்…
இந்திய பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டிற்கு, பிசிசிஐ கிரிக்கெட்டின் உயரிய பதவியான தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமனம்…
லண்டன் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர் என தோனியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகழ்ந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங்…
லண்டன்: ஐசிசி விதிமுறையை மீறிய காரணத்தால், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தை, சாதாரண பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கவனித்தார் இலங்கை முன்னாள்…
மான்செஸ்டர்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டி ஒருவேளை மழையால் தடைபட்டால், என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், ஜுலை 8ம்…
உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் முடிவடைந்து, அரையிறுதிப் போட்டிகளில், இந்தியா – நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், அந்த 4 அணிகளின் பலம்…