Category: விளையாட்டு

மேரி கோமுக்குப் புதிய கவுரவம் அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷன்!

புதுடெல்லி: பெயருக்குப் பின்னால் ‘OLY’ என்ற எழுத்துக்களைப் போட்டுக் கொள்வதற்கு தனக்கு அனுமதி அளித்த உலக ஒலிம்பியன் அசோசியேஷனுக்கு(WOA) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் 6 முறை…

டி-20 உலகக்கோப்பைத் தொடர் – புதிய அணிகளுக்கான விதிமுறைகள் என்ன?

துபாய்: வரும் 2020ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் சில புதிய அணிகள் இணையவுள்ளன. அந்த அணிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்வுசெய்வதற்கான சில புதிய நடைமுறைகளையும் ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில்,…

இரண்டாவது டி-20 போட்டியில் கெத்துக் காட்டிய இந்தியா – 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ராஜ்கோட்: இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் நிர்ணியித்த 154 ரன்கள் இலக்கை எளிதாகக்…

விண்டீஸில் ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக,…

ஆண்கள் அணிக்கு நிகரான பணப் பலன்களைப் பெற்ற ஆஸ்திரேலிய பெண்கள் கால்பந்து அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஆண்கள் கால்பந்து அணிக்கு சமமாக, பெண்கள் கால்பந்து அணியும் ஊதியம் பெறும் வகையிலான ஒப்பந்தம் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. இது உலகளவிலான ஒரு கவனிக்கத்தக்க ஒப்பந்தமாகும்.…

ரசிகர்கள் கண்டுகொள்ளாத ஐபிஎல் துவக்கவிழா இனிமேல் நடக்குமா?

மும்பை: இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் துவக்க விழா நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் கடந்த 11…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் யோசனை

மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளை இர்னடு இன்னிங்சாக பிரிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் – இந்திய வீராங்கணை மனு பாகருக்கு தங்கம்!

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் தங்கத்தைக் கைப்பற்றினார். கத்தார் நாட்டில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்…

ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகுமா ‘பவர் பிளேயர்’ என்ற விநோத விதிமுறை?

மும்பை: ஐபிஎல் தொடர்களில் ‘பவர் பிளேயர்’ என்ற ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய முறை குறித்து…

ஆண்டுக்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று என்ற முறையில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு…