Category: விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் – வெள்ளி வென்றார் இந்தியாவின் சவுரப் செளத்ரி!

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதலில், இந்திய வீரர் சவுரப் செளத்ரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல்…

துப்பாக்கிச் சுடுதல் – டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேலும் 3 இந்தியர்கள் தகுதி!

தோஹா: தோஹாவில் நடந்த 14 ஆவது ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில், வெண்கலத்துடன் இந்தியாவின் 13வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை டீனேஜர்…

கேபிஎல் ஊழலில் தொடர்புள்ள புக்கி கைது செய்யப்பட்டுள்ளாரா?

பெங்களூரு: கர்நாடக பிரீமியர் லீக்கில் (கே.பி.எல்) நடந்த ஊழல் மோசடி தொடர்பாக கர்நாடக காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவால் சன்யாம் என்ற புக்கி கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பான…

உலக பாரா தடகளப் போட்டி – சுந்தர் சிங் குர்ஜாருக்கு ஈட்டி எறிதலில் 2வது தங்கம்

துபாய்: உலக பாரா தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார். இவர் இதில் தங்கம் வெல்வது இது இரண்டாவது…

சர்வதேச முதல்தர கிரிக்கெட்டில் 400சிக்சர்கள் அடித்த சாதனையை தொட உள்ள முதல் இந்தியவீரர் ரோகித் சர்மா!

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் வீரரான, ரோகித்சர்மாவின் அதிரடி சாதனைகள் தொடர்ந்து வருகிறது.கிரிக்கெட் வீரர்களின் முந்தைய சாதனைகளை முறியடித்து, தொடர்ந்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வருகிறார் இந்திய கிரிக்கெட்…

டி 20 போட்டிகளில் 2500 ரன்களை குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா! உலக சாதனை

நாக்பூர்: டி 20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்து, உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா. நேற்று…

வங்கதேசத்துடனான 3வது டி20 போட்டி: 3ஓவரில், 7 ரன்னுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியவீரர் தீபக் சாஹர்!

நாக்பூர்: நேற்று நடைபெற்ற வங்கதேசத்துடனான 3வது டி20போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் தனது அபாத வந்து…

டி-20 தொடர் – மூன்றாவது போட்டியில் வங்கதேசத்தை வென்று கோப்பையைக் கைப்பற்றிய இந்தியா!

நாக்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றி, கோப்பையை ஏந்தியது இந்திய அணி. முதல் 2 போட்டிகளில் தலா…

ஐபிஎல் 2020 போட்டிகள் நடத்தத் திருவனந்தபுரம் தயாராக உள்ளதா?

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) குடும்பத்தில் புதிய அணிகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை 2021 சீசன் வரை காத்திருக்க வேண்டியிருக்கும், ஆனால் லீக் 2020 பதிப்பிற்கு புதிய…

பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் வெளியேற்றம் – அறிவிப்பு எப்போது?

புதுடில்லி: ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து ரவிச்சந்திர அஸ்வினை, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 1.5 கோடிக்கு மாற்றப்படுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், முறைப்படியான அறிவிப்பு…