Category: விளையாட்டு

55 பந்துகளில் 158 ரன்கள் – இது ஹர்திக் பாண்ட்யாவின் சரவெடி..!

மும்பை: உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில், வெறும் 55 பந்துகளில் 158 ரன்களை விளாசி, தனது உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை தீர்க்கமாக நிரூபித்துள்ளார் இந்திய ஆல்ரவுண்டர்…

ஒருநாள் தொடர் – ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!

டாக்கா: ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியை 123 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது வங்கதேச அணி. ஜிம்பாப்வே…

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் – கைப்பற்றியது விண்டீஸ் அணி!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியை வென்று, தொடரையும் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி, பந்துவீச முடிவு செய்தது.…

பிசிசிஐ முடிவுகள் – கடும் அதிருப்தியில் ஐபிஎல் அணிகள்!

மும்பை: ஐபிஎல் பரிசுத்தொகை குறைப்பு மற்றும் ஒவ்வொரு போட்டிக்கும் ஐபிஎல் அணிகள் செலுத்த வேண்டிய கட்டண உயர்வு உள்ளிட்ட பிசிசிஐ முடிவுகளுக்கு, அணிகளின் சார்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதாக…

முதல் இலக்கு இறுதிப்போட்டி, இரண்டாம் இலக்கு கோப்பை: வீராங்கனை வேதா

மெல்போர்ன்: இறுதிப்போட்டிக்கு நினைத்தபடி முன்னேறிவிட்டதாகவும், அடுத்ததாக கோப்பை வெல்வதே இலக்கு எனவும் கூறியுள்ளார் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. அவர் கூறியுள்ளதாவது; இந்த…

டிஎன்பிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை சேலத்தில் ஆட்டம்….

சென்னை: தமிழ்நாடு பிரிமியல் லீக் (டிஎன்பிஎல்) போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த போட்டி, ஜூலை 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை சேலம் வாழப்பாடி அருகே புதிதாக…

இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு – அவர் சொன்னது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!

மெல்போர்ன்: பெண்கள் டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆடாமலேயே, இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டேன் வான் சொன்னக் கருத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது.…

கொரோனா பீதியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றமில்லை – அறிவித்தார் பிசிசிஐ தலைவர் கங்குலி

மும்பை: இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், கொரோனா பரவலை முன்னிட்டு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.…

ஆடாமலேயே வெளியேறிய இங்கிலாந்து – கேப்டனின் வேதனையைக் கேளுங்கள்..!

சிட்னி: எங்களின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதர் நைட். பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில்,…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவாரா இந்தியாவின் ஆஷிஸ் குமார்..?

அம்மான்: ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய அளவிலான குத்துச்சண்டை தகுதிச்சுற்றுப் போட்டியில், 75கிகி எடைப்பிரிவில், இந்தியாவின் ஆஷிஸ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர்…