Category: விளையாட்டு

ரசிகர்கள் இல்லாமல் போட்டி: கிரிக்கெட் வீரர்களுக்கு  இப்படியும் ஒரு சோதனை…

சிட்னி: ‘கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ரசிகர்கள் இல்லாம் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பால்களை எடுத்து வீச ரசிகர்கள் இல்லாத சோகம் நிகழ்ந்தது…..…

ரஞ்சி டிராபி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சவுராஷ்டிரா அணி

ராஜ்கோட்: ரஞ்சி டிராபின் இறுதி போட்டி இன்று பெங்கால் சவுராஷ்டிரா அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. ரஞ்சி…

கொரோனா மிரட்டல்: ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ந்தேதிக்கு தள்ளி வைப்பு!

டெல்லி: கொரோனா மிரட்டல் காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக…

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணைமுதல்வர் அதிரடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…

ஃபார்முலா1 கார் பந்தயம் ரத்து: பிரபல கார் நிறுவனமான ஃபெராரி வரவேற்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஃபார்முலா -1 கார் பந்தயம் வருகின்ற மார்ச் 15ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக…

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…

கிரிக்கெட் பவுலர்கள் பந்தை எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டாம் : வீரர் வேண்டுகோள்

டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார் பவுலர்கள் பந்தை எச்சில் தொட்டு மெருகு ஏற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் வேகமாகப்…

ஒலிம்பிக் ஈட்டி எறிதலுக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் ஷிவ்பால் சிங்!

பிரிட்டோரியா: ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் பங்கேற்கும் தகுதியை எட்டியுள்ளார் இந்தியாவின் ஈட்டி எறிதல் நட்சத்திரம் ஷிவ்பால் சிங். தென்னாப்பிரிக்காவில் ACNW தடகளத் தொடர் நடந்தது. இதில்,…

கொரோனாவால் ஒத்தி வைக்கப்படுமா ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ ஆலோசனை.

சென்னை இம்மாதம் 29 ஆம் தேதி 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தால் போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.…

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: என்பிஏ சீசன் தள்ளி வைப்பு

அமேரிக்கா: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக என்பிஏ சீசன் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உட்டா ஜாஸ் மற்றும் ஓக்லஹோமா சிட்டி தண்டர் இடையேயான ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பமான…