Category: விளையாட்டு

மருத்துவர்களுக்கு தலைமுடியை காணிக்கையாக்கிய டேவிட் வார்னர்…

கான்ஃபெர்ரோ கொரோனா பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையே ஒப்புவித்து சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை…

மகேந்திரசிங் தோனி தொடக்கத்தில் ஆசைப்பட்டது இதற்குத்தானாம்..!

மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரமாக இருக்கும் மகேந்திரசிங் தோனி, தன் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் ஆசைப்பட்டது என்ன? என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவரின் சக வீரராக பயணம்…

கொரோனா நெருக்கடி – ஊதியத்தை கணிசமாக விட்டுத்தர முன்வந்த ரொனால்டோ & வீரர்கள்!

பார்சிலோன்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சில கால்பந்தாட்ட நட்சத்திரங்கள், கிளப் அணிக்காக, தங்கள் ஊதியத்தை கணிசமான அளவிற்கு விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,…

2021 ஜூலையில் நடைபெறுகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்..

டோக்கியோ: ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், 2021ம் ஆண்டு ஜூலையில் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமான நடைமுறைப்படி ஒலிம்பிக் போட்டிகள் இந்த…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மோடி பாராட்டிய அளவிற்கு நிதி வழங்கிய ரெய்னா..!

இந்தூர்: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக டாப் ஸ்டார் அந்தஸ்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் வழங்கிய நிலையில், சாதாரண வீரரான சுரேஷ் ரெய்னா ரூ.52…

ஸ்பெயின் மக்களின் துயரம் மாறும் – ரஃபேல் நடால் நம்பிக்கை…

மாட்ரிட் ஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் முக்கிய விளையாட்டுத் திருவிழாக்கள் கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. “களிமண் தரையின் புலி” என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்பெயினின் ரஃபேல் நடால்…

ஒலிம்பிக்கை ஒத்திவைப்பதென்பது கடும் சவாலானது – புலம்புகிறார் ஐஓசி தலைவர்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியை அடுத்தாண்டு நடத்த முயற்சிக்கப்படும் என்றாலும், அந்த முயற்சி கடும் சவால் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக்.…

கொரோனா தடுப்பு: பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.10 லட்சம் நிதி…

ஐதராபாத்: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார். சீனாவின் கொரோனா இந்தியா உள்பட…

தேசிய மருத்துவமனைக்கு கொரோனா ஆய்வு உபகரணங்கள் வாங்க இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

கொழும்பு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், தேசிய மருத்துவமனைக்கு, மேலும் உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். உலக நாடுகளை…