Category: விளையாட்டு

“வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம்தான்”

மும்பை: மைதானத்தில் இறங்கி பயிற்சியில் ஈடுபட முடியாமல் இருப்பது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு கடினமான காலகட்டம்தான் என்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு.…

பிசிசிஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா…

மும்பை: பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பதவி ஏற்ற மஹிம் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகான்ட் கிரிக்கெட் சங்க செயலாளர்…

ஜடேஜாதான் அந்த விஷயத்தில் பெஸ்ட் – இது பிராட் ஹாக் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றால், அவர் சாட்சாத் ஜடேஜாதான் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக். யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும்…

கொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் கால்பதித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி…

விஸ்டன் விருது ரோகித் ஷர்மாவுக்கு இல்லையா? – லட்சுமண் அதிர்ச்சி

ஐதராபாத்: சமீபத்தில் வெளியிடப்பட்ட விஸ்டன் விருதுபெறுவோர் பட்டியலில், இந்திய அதிரடி மன்னன் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாதது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்.…

தற்போதைய சூழலில் ஐபிஎல் ஐ மறந்து விடுங்கள் – கங்குலி

டெல்லி எந்த விளையாட்டிற்கும் தற்போதைய சூழல் ஏற்றதாக இல்லை. எனவே ஐபிஎல் போட்டிகளை மறந்துவிடுங்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் நடைபெற வாய்ப்புள்ளதா என…

“நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” – சேவக்…

டெல்லி இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 8350 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று…

காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறதா ஐபிஎல் தொடர்?

மும்பை: கொரோனா பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்…

கங்குலியைத் தொடர்ந்து களத்தில் இறங்குகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

மும்பை: தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் உண்ணும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள்…

கொரோனா எதிர்ப்பு நிதி – சோயப் அக்தர் சொல்லும் யோசனையைக் கேளுங்கள்..!

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டுமென…