இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல் தொடரா? – 'நோ' சொல்லும் சென்னை அணி!
சென்னை: இந்திய அணி வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று எழுந்துள்ள யோசனைகளுக்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்…