Category: விளையாட்டு

ஹர்திக் பாண்ட்யாவின் ஜெர்ஸி எண் 228 -க்குப் பின்னால் ஒரு கதை!

புதுடெல்லி: 228 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை எதற்காகப் பயன்படுத்தினார் இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு…

ஐசிசி தலைவர் ஆவாரா கங்குலி? – அதிகரிக்கிறது ஆதரவு!

கேப்டவுன்: கொரோனா பாதிப்பிலிருந்து கிரிக்கெட்டை பழைய நிலைக்கு மீட்க வேண்டுமானால், பிசிசிஐ தலைவர் கங்குலியை, ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.…

தென்னாப்பிரிக்கா செல்லுமா இந்திய அணி?

மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்தால், இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் அங்கு சென்று டி-20 தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

கிளப் அணிக்கு மீண்டும் திரும்பினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

மிலன்: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 72 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தான் விளையாடும் இத்தாலியின் கிளப் அணியான யுவண்ட்ஸ் கிளப் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த மார்ச்…

புலம்பெயர் தொழிலாளர்களின் பசியாற்றும் இளம் கிரிக்கெட் வீரர்!

மும்பை: கொரோனா ஊரடங்கால், லாரிகளில் பசியுடன் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான்.…

கோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா.. 

கோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா.. கேடீஸ்…. கோல்ஃப் விளையாபவர்களுடன் தோளில் ஒரு பெரிய பையில் கோல்ஃப் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களைச் சுமந்தபடி ஒருவர் கூடவே செல்வதைக்…

பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம்… ஐசிசிஐ

மும்பை: கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பந்து பளபளக்கும் வகையில், பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம் என ஐசிசிஐ அறிவித்து உள்ளது. கொரோனா பரவலுக்கு எச்சில்…

ஊரடங்கு தளர்வுகள் உண்டுதான் – ஆனால் இந்திய அணிக்கான பயிற்சி உண்டா..?

மும்பை: நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சி உடனடியாக துவங்காது என்றே பிசிசிஐ பொருளாளர் அருண் துமாலின் கூற்றிலிருந்து…

சச்சினின் சதத்தைப் பார்க்க ஆசைப்பட்ட ஷோயப் அக்தர்!

கராச்சி: கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் சதமடிக்க வேண்டுமென்றே விரும்பினேன்; எனது பந்தில் அவர் ஆட்டமிழந்தது வருத்தத்தையே ஏற்படுத்தியது என்றுள்ளார்…

எச்சில், வியர்வை இல்லையென்றால் ஏற்கத்தான் வேண்டும் – இது இஷாந்தின் கூற்று!

புதுடெல்லி: இனிவரும் நாட்களில், பந்தைப் பளபளப்பாக்குவதற்கு, எச்சில் அல்லது வியர்வைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால், அதை அன‍ைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏற்க வேண்டுமென கூறியுள்ளார் இந்திய வேகம் இஷாந்த்…