Category: விளையாட்டு

பயிற்சியைத் தொடங்குவார்களா கிரிக்கெட் வீரர்கள்?

புதுடெல்லி: ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டால், மே மாதம் 18ம் தேதிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால். கொரோனா வைரஸ்…

ஸ்பார்ட்டன் மீதான வழக்கை திரும்பப்பெறும் சச்சின் டெண்டுல்கர்!

சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக…

எனது சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடிப்பார்: யுவ்ராஜ் சிங்

புதுடெல்லி: எனது அதிவேக அரைசதம் சாதனை, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவினால் முறியடிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங். கடந்த 2007ம் ஆண்டு…

அதெல்லாம் இந்தியாவுக்கு ஒத்துவராதுங்க! – எதைக் கூறுகிறார் நாசர் ஹுசைன்?

லண்டன்: தனித்தனி வகை கிரிக்கெட்களுக்கு தனித்தனி கேப்டன்கள் என்ற திட்டம் இந்திய கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வராது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர்…

அர்ஜுனா விருது – பரிந்துரைப் பட்டியலில் சேர்ந்த பும்ரா, ஷிகர் தவானின் பெயர்கள்..!

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள், அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது அர்ஜுனா…

பணம் கொட்டிக் கிடந்தாலும், ஊதியம் கொடுக்க மனமில்லை – இது பிசிசிஐ கதை..!

மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ, உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் முதல்நிலை இந்திய வீரர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இழுத்தடித்து வருகிறது என்ற…

இன்றைய விதிமுறை மட்டும் அன்று இருந்திருந்தால்..! – சப்புக்கொட்டும் கங்குலி..!

மும்பை: இன்று நடைமுறையில் இருக்கும் ஃபீல்டிங் விதிகள் அப்போது இருந்திருந்தால், எப்படியும் 4000 கூடுதலாக எடுத்திருக்கும் நமது ஜோடி என்றுள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ…

இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல் தொடரா? – 'நோ' சொல்லும் சென்னை அணி!

சென்னை: இந்திய அணி வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று எழுந்துள்ள யோசனைகளுக்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்…

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து – தேதி அறிவிப்பு!

புதுடெல்லி: 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2021ம் ஆண்டு, பிப்ரவரி & மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில்,…

வீட்டிலிருந்தபடியே வில்வித்தைப் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை!

துபாய்: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தற்போது நடைபெற்றுவரும் ‘ரிமோட்’ வில்வித்தைப் போட்டியில், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் அமெரிக்க வீராங்கனை பெய்ஜ் பியர்ஸ். இந்தப் போட்டியில், உலகின் முன்னணியிலுள்ள 8…