Category: விளையாட்டு

அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட வீரர் – வீராங்கனைகள் யார்?

புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் வீராங்கனைகள் ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா மற்றும் கால்பந்து வீராங்கனை பாலாதேவி, வீரர் சந்தேஷ் ஜிங்கன் ஆகியோரின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை…

கொரோனா பீதி – உலகளவில் ஒத்திவைக்கப்பட்ட & ரத்துசெய்யப்பட்ட விளையாட்டுகள்!

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகளவில் பல்வேறான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த விளையாட்டு வகைப்பாட்டில், என்னென்ன போட்டிகள்…

ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு தேர்வான முதல் இந்தியரானார் சானியா மிர்ஸா..!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, டென்னிஸ் உலகின் புகழ்பெற்ற ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோருக்காக இந்த…

அன்னையர் தினத்தில் தனது தாயைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்த வீரேந்திர சேவாக்

மும்பை பிரபலகிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது தாயைப் பற்றிய செய்திகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.…

எனக்கு டிராவிட்டும் சச்சினும் செய்த உதவிகள் அதிகம் – உருகும் ரகானே!

புதுடெல்லி: கிரிக்கெட்டில் நிலைப்பெற்று சாதிப்பதற்கு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் தனக்கு பெரிதும் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார் ரகானே. தற்போது…

தனித்தனி இந்திய அணிகள்; அவற்றுக்கு தனித்தனி கேப்டன்கள்?

மும்பை: ஒரேநேரத்தில் வெவ்வேறு தொடர்களில் ஆடும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அணிகளை தயார் செய்யும் திட்டம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக,…

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடக்குமா? – பிசிசிஐ சொல்வது என்ன?

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் திட்மிட்டபடி நடைபெறும் என்றும், அதன்பொருட்டு வீரர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் தயார் என்று பிசிசிஐ அமைப்பின்…

காலி மைதானத்தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..!

புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமலேயே, காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தற்போது உலகளாவிய…

தோனி இருந்தால் போதும்; எங்களுக்கு ஈஸிதான் – கூறுவது குல்தீப் யாதவ்

மும்பை: எதிர்வரும் உலகக்கோப்பை டி-20 தொடரில், தோனி இந்திய அணியில் இடம்பெற்றால், எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். சர்வதேசப் போட்டிகளில்…

மனு பாகர் நம்பிக்கையுடன் காத்திருப்பது எதற்காக?

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டு திட்டமிட்டப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் நட்சத்திரம் மனு பாகர். கொரோனா பரவலால் ஒலிம்பிக்…