இன்று 3வது டி20 – ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி?
சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்குத் துவங்குகிறது. இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வென்றால்,…
சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்குத் துவங்குகிறது. இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வென்றால்,…
பெங்களூரு: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினர், பதக்கங்கள் இந்தியா வந்தடைந்தபோது, அதற்காக சுங்க வரி செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற…
சிட்னி: இந்தியாவிற்காக பங்கேற்ற முதல் சர்வதேச தொடரை(டி-20) மறக்க முடியாது என்றுள்ளார் தமிழ்நாட்டின் நடராஜன். இவர் நாட்டிற்காக பங்கேற்ற முதல் சர்வதேச டி-20 தொடரை இந்திய அணி…
மனாமா: பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற சகிர் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 2 போட்டியில், இந்தியாவின் ஜெஹான் தருவலா முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தைப் பெறும்…
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா அணியை வீழ்த்திய மும்பை அணி, இத்தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது. இரு அணிகள் மோதிய போட்டியின் 30வது…
சிட்னி: எதிர்வரும் டெஸ்ட் தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றுள்ளதன் மூலம், குறுகிய ஓவர் போட்டிகளுக்காக, இந்திய அணிக்கு தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென்ற குரல்களுக்கு தற்காலிக முட்டுக்கட்டைப் போட்டுள்ளார் கேப்டன்…
சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 6 விக்கெட்டுகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி-20 தொடரைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங்…
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க…
பார்ல்: ஓட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி…