அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைப்பது கடினமே: கவாஸ்கர்
மும்பை: ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு இனிமேல் இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்…
மும்பை: ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு இனிமேல் இந்திய ஒருநாள் & டி-20 அணியில் இடம் கிடைக்கும் என்று தான் நினைக்கவில்லை என ஆரூடம் கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம்…
சிட்னி: இந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், தான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச். சென்னையில் நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடருக்கான…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை 9வது முறையாக வென்றார் செர்பியான் நோவக் ஜோகோவிக். இது இவரின் 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. இறுதிச்…
புதுடெல்லி: 30-வது அட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 தங்க பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் 51 கிலோ பிரிவில்…
புதுடெல்லி: ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்த…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி…
புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர்…
தமிழக தலைநகரில், சோழா ஓட்டலில், பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்ற 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலம் குறித்த ஒரு சிறிய பார்வை இங்கே தரப்பட்டுள்ளது. சென்னை சூப்பர்…
சென்னை: ஆரோன் பின்ச், ஜேஸன் ராய் மற்றும் ஹனுமன் விஹாரி போன்ற வீரர்கள், 2021 ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை. சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி, சோழா ஓட்டலில்…
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். அரையிறுதிப் போட்டியில், இவர் உலகின் 3ம் நிலை வீராங்கனையான…