Category: விளையாட்டு

டி20 உலக கோப்பை செல்லும் ஆஸ்திரேலிய அணி பினிஷர்கள் தேவை – ரிக்கி பாண்டிங்

சிட்னி: ஆஸ்திரேலிய டி20 அணிக்கு இந்தியாவின் தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பிரமாதமான பினிஷர்கள் தேவை என்று முன்னாள் கேப்டனும் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங்…

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை…

குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கு: சுஷில் குமாருக்கு 4 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் சுஷில் குமாரை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் சக…

செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் – பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி…

ஆசிய குத்துச்சண்டை: அமித் பங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…

பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளிக்கும் 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள்

சென்னை ஒரு விளையாட்டு பயிற்சி மைய பயிற்சியாளர் மீது 5 பெண் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்…

இந்தியாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான 2ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்கப்போவதாக பிசிசிஐ தகவல்…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.12கோடி மதிப்பிலான 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்து…

2021 ஆசிய கோப்பை கிரிகெட்போட்டி 2023க்கு ஒத்தி வைப்பு…

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி 2023ல் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2…

ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு

மும்பை: ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அட்டவணை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.…

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில்…