பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார்
டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். 22 வது வயதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 22 வயதான இந்திய வீரர்…
டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். 22 வது வயதில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 22 வயதான இந்திய வீரர்…
லண்டன் இந்திய வீரர் ரோகித் அயல்நாட்டில் அடித்த முதல் செஞ்சுரியை ஒட்டி 7 வருடத்துக்கு முன்பு தோனி வெளியிட்ட டிவீட்ட் வைரால்கி வருகிறது லண்டனில் தற்போது இந்தியா…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். இன்று…
டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக…
டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்ரமணியன். பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக…
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கமங்கை அவனி லெகாரா மேலும் ஒரு பதக்கம் சென்று சாதனை படைத்துள்ளர். மற்றொரு…
டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்து உள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவின்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று ஆசிய…
முழு உடற் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியில் 2024 ம் ஆண்டு தானும் பங்கேற்க இருப்பதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம்…
டோக்கியோ: உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மாரியப்பனை ஈட்டி எறிதல் வீரர் சந்தீப் முதுகில் தூக்கிச்சென்ற காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…