Category: வர்த்தக செய்திகள்

இந்திய ஆட்டோமொபைல் துறை பங்குகள் சரிவால் 42 பில்லியன் டாலர் இழப்பு

டில்லி நடந்து முடிந்த 16 மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் மதிப்பு 2017 ஆம் ஆண்டு…

Women Entrepreneur “ரேணுகாஷா” வுடன் ஒரு நேர்கானல்….!

மல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார். இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மாற்றம் கண்ட பின்னரும், சேலையை…

ஏப்ரல் மாத ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி : புதிய சாதனை

டில்லி ஏப்ரல் மாத ஜி எஸ் டி வரி வசூல் ரூ.1,13,865 கோடி ஆகி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும்…

ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் : நிபுணர்கள் தகவல்

லண்டன் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என பிரிட்டன் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா…

பரஸ்பர நிதியை திரும்ப அளிக்காத இந்திய வங்கிகள் : அதிர்ச்சியில் மக்கள்

டில்லி பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை முதிர்வாகியும் சில இந்திய வங்கிகள் திரும்ப அளிக்காமல் உள்ளன. பரஸ்பர நிதி என்பது மக்களால் குறிப்பிட்ட காலங்களுக்கு வங்கிகளில்…

ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மீது கண் வைக்கும் அம்பானி

டில்லி ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை வாங்க முகேஷ் அம்பானி விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் புகழ்பெற்ற தொழில் நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஸ்டிரீஸ் ஆகும்.…

சேவைகளை முழுமையாக நிறுத்திய ஜெட் ஏர்வேஸ்

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக் கொண்டுள்ளது. நிதி நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பல சேவைகளை ரத்து…

ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

மும்பை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டததால் பங்குகள் விற்பனைக்கான டெண்டர் கோர கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ஜெட்…

ஜெட் ஏர்வேஸ்  வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க லூஃப்தன்சா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்திய விமான நிறுவனமான ஜெட்…

அரசு விற்ற ரூ.1100 கோடி விப்ரோவின் ’எதிரி பங்குகள்’ : விவரம் இதோ

டில்லி மத்திய அரசு பாகிஸ்தானியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1100 கோடி மதிப்புள்ள விப்ரோ பங்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 1960 களில் இந்தியாவுக்கும் சீனா மற்றும்…