Category: மருத்துவம்

அற்புத கீரைகளும் அவற்றின் பயன்களும்

அகத்திக்கீரை: ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை நீக்கும் காசினிக்கீரை: சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் சூட்டை தணிக்கும். சிறுபசலைக்கீரை: சரும மற்றும் பால்வினை நோய்களைப் போக்கும். பசலைக்கீரை:…

சேற்றுப்புண் தீர அருமருந்து!

மழைக்காலத்தில் வரும் நோய்த்தால்லைகளில் ஒன்று சேற்றுப்புண். நீரில் அதிக நேரம் கால் வைக்க வேண்டியிருப்பதால் தோல் புண்ணாகிவிடும். இந்தத் தொல்லையிலிருந்து விடுபட எளிய, அருமையான மருத்துவம் ஒன்று…

இது “கறிவேப்பிலை” செய்தி அல்ல!

பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதற்கு உதாரணமாக கறிவேப்பிலையை சொல்வார்கள். இந்த செய்தி அப்படி அல்ல வாசகர்களே… படித்து பின்பற்றுங்கள்! ஆம்.. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு…

ஞாகபக சக்தி பெருக…! : நம்ம வீட்டு வைத்தியம்

சிலர் எதை மறந்தாலும் மறதியை மறக்கவே மாட்டார்கள். வைத்த இடம் தெரியாமல் தேடுவார்கள்.. சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பதை மறந்துவிடும்! இந்த ஞாபக மறதிக்கு முக்கிய…

டெங்கு: எச்சரிக்கை வேண்டும்.. பயம் வேண்டாம்!

பெருமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. இந்த சூழ்நிலையில் பலவித நோய்கள் நம்மைத் தாக்கும். அதிலும் தற்போது டெங்கு பயம் நம்மை பீடித்திருக்கிறது. இந்த நிலையில் டெங்கு…

இன்று 2 : உலக நீரிழிவு நாள்

உலக மக்களை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றாக விளங்குகிறது நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்). இந் நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக, உலக நீரிழிவு நோய்…

“பெப்சி- கோக்” குடித்த 60 நிமிடங்களில் உங்கள் உடலில் என்ன நடக்கிறது?: அதிர்ச்சி ரிப்போர்ட்!

குடித்த முதல் பத்து நிமிடம்: நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக்…

ஜலதோஷத்திலிருந்து தப்பிக்க எளிய வழி!

சிலருக்கு இந்த மழை காலத்தில் சளி பிடித்தால் எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் தீராது. அவர்களுக்கு ஒரு எளிய வழி. மூன்று எலுமிச்சை பழங்களை எடுத்து, அதை பாதியாக…

நிலவேம்பு: ஜூரத்தைத் தடுக்கும் அற்புத மூலிகை!

இப்போது எங்கு பார்த்தாலும் ஜூரம். மருத்துவர்கள் கிளிக்கில் கூட்டம் மண்டுகிறது. இந்த ஜூரத்தைப் போக்க அற்புதமான… ஆனால், எளிய மூலிகை வைத்தியம் இருக்கிறது. அது.. நிலவேம்பு கசாம்.…

மழைக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

“மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானது..” என்றொரு திரைப்பாடல் உண்டு. உண்மைதான். ஆனால் இந்த மழைக்காலத்தில நோய்கள் அதிகமாக பரவுகின்றன. இந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துகொள்வது எப்படி.. டாக்டர்…