Category: நெட்டிசன்

மோடி "சாதனை : சொல்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பாஜக அரசு, மோடி பிரதமரானதின் இரண்டாண்டு சாதனை என்று பலவித செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,…

கருணாநிதி பற்றி திருமாவளவன் சொல்வதில் எது உண்மை?

வெற்றி வேந்தன் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற வாரம் , ” கொளத்தூர், ஆர்கே நகர் , திருவாரூர் தொகுதிகளில்…

ரயில் பாலம் செஞ்சா என்ன…

அம்புஜா சுமி (Ambuja Simi ) அவர்களின் முகநூல் பதிவு: “உபயோகமில்லாத ரயில் பெட்டிகளை மலைக் கிராமங்களில் உள்ள ஆறு, கால்வாய்களின் குறுக்கே வைத்து நடைபாதை பாலங்களாக…

நீதி தேவதையின் தராசு.. காதணிகளாக

தொல்காப்பியன் பொற்கோ அவர்கள் பகிர்ந்த முகநூல் பதிவு: (ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதியின் கருத்தை ஒட்டி, பிரபல ஆங்கில இதழில் வெளியான கார்டூன்)

"ஒரே ஒரு மனிதர் – கவர்னருக்காக – எத்தனை எத்தனை பேரின் உழைப்பு!!" : பி.கே.பி. வியப்பு

நெட்டிசன்: பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முகநூல் பதிவு: “வெற்றிகரமான இரண்டு வரி காவியம் (திருக்குறள் தெளிவுரை) புத்தகத்தின் மாற்றங்களுடன் கூடிய புதிய பதிப்பை மேதகு…

கமிஷன் வாங்கிக்கொண்டாவது தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யட்டும் அரசு

கார்த்திகேய சிவசேநாதிபதி (Karthikeya Sivasenapathy) அவர்களின் முகநூல் பதிவு: 2014 இல் 10 ரூபாய்க்கு விற்ற தேங்காயின் இன்றைய விலை ரூ 6 மட்டுமே ( நல்ல…

"சாதி இல்லை" என்று சான்றிதழ் பெறுவது அறிவுடமைதானா?

டி.வி.எஸ். சோமு அவர்களின் முகநூல் பதிவு: பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர், “நான் பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீட்டு சலுகை தேவையில்லை. என் பிள்ளைக்கு சாதி…

மனிதனும் மிருகமும்

The Denial of Death என்ற நூலுக்காக புலிட்சர் பரிசு பெற்ற எர்னஸ்ட் பெக்கர் கூறியது: ‘மிருகங்களுக்கு குறியீட்டு அடையாளம் இல்லை. அதனுடன் செல்லும் ஆழ்மனமும் இல்லை.…

வயதில் மூத்த பெண்ணை காதலிக்கக் கூடாதா?

குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு: உறவுக்காரர்கள்தான், ஆனாலும் நண்பர்களாக உரிமையெடுத்து என்னோடு நெருக்கமாகப் பழகுகிற குடும்பம் அது. தங்களுடைய மகன் சாமி கும்பிட மாட்டேன்,…

தமிழருவியுடன் பயணிப்பது தற்கொலைக்குச் சமம்..

மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் அவர்களின் முகநூல் பதிவு: “தமிழருவி மணியன் அவர்களுக்கு என்ன ஆனது? ஏன் இந்த புலம்பு புலம்புகிறார்? எந்த ஊடகத்தை பார்த்தாலும் அழுகாச்சி..…