Category: நெட்டிசன்

அயர்லாந்தில் ஒரு அதிசய கடை

ஓவியரும் விமர்சகருமான இந்திரன் (Indran Rajendran) அவர்களின் முகநூல் பதிவு: ” அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருக்கிறது EASON புத்தகக் கடை. எனக்கு பிடித்த கடை இது.…

நான் தான் சுவாதி பேசுகிறேன்…

நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில்…

ஓர் அவசர எச்சரிக்கை:  பகிராதீங்க.. பகிராதீங்க…!

ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: ஓர் அவசர எச்சரிக்கை. பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும். சில நிமிடங்களுக்கு முன்…

ஒரு கோடிப்பு…! நீ பார்த்தே…?

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு: ஓசூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி…

பிரபாரனை “உயிரோடு வைத்திருப்பது” யார்? எதற்காக?

தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு: தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அப்போது ஈபிடிபி தான்…

மருத்துவர்கள் அலட்சியத்தால் கவிஞர் குருமரகுருபரன் மரணம்: கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனை

கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…

முதல்வரும் மீடியாவும்

பத்திரிகையாளர் Pal Murukan A அவர்களின் முகநூல் பதிவு: கேரள முதலமைச்சர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக டெல்லி வந்து சில அமைச்சர்களை சந்தித்த…

ஸ்டாலினுக்கு ஏது சொந்த கார்?

நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு…

ஈழத்தமிழரை சேர்க்காத “நாம் தமிழர்”

தர்மலிங்கம் கலையரசன் (Tharmalingam Kalaiyarasan) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து: நாம் தமிழர் கட்சி (அல்லது DNA கட்சி) திரும்பவும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு பாடுபடுகிறார்களோ என்று…

வாழ்க்கை இங்கே கயிற்றின் மீது நடக்கும் சாகசமானது!

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு: சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை…