Category: நெட்டிசன்

சமஸ்கிருதமும் தமிழ்தான்! : இப்படியும் ஒரு பார்வை!

“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)…

மின் கட்டண மீட்டரிலும் சூடு?   பல கோடி மோசடி?

“முதல் நூறு யூனிட் மின் கட்டணம் இலவசம்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கட்டணத்துக்கு மேல் மக்களிடமிருந்து மின்வாரியம் வசூலிக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்…

செண்பகவல்லி அணை உடைப்பு… கேரள சதி: முழு வரலாறு

வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: “திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்துவிட்டது. அதை சரி செய்து உடைப்பை…

மனைவியிடம் அன்புகாட்டுங்கள்!: காமெடி நடிகர் மதுரை முத்து உருக்கம்

தனியார் தொலைக்காட்சியில், “அசத்தப்போவது யார்” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், பேச்சிலும் பிரபலமானவர். மனைவி வையம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரை…

துணைத் தொழிலாக மாறும் விவசாயம் :  ஆர்.எஸ். நாராயணன்

இந்தியா ஒரு விவசாய நாடு. சுமார் 75 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு என்று பேசிய காலம் மலையேறிவிட்டது. உலகமயமாதல், நகரமயமாதல், உள்கட்டமைப்பு,…

மோடிக்கு 74 முறை கைதட்டப்பட்டதின் ரகசியம்

சமூக ஆர்வலர்அருணன் (Ramalingam Kathiresan) அவர்களின் முகநூல் பதிவு: மோடியின் உரைக்கு 74 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்கள் என்று பாஜகவினர் புளகாங்கிதத்தோடு எழுதுகிறார்கள். ஏன்…

2035ல்…   பூமி மீது வால் நட்சத்திரம் மோதும்…

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் (rajeshkumar.novelist/posts/630663487086248?pnref=story) அவர்களின் பதிவு: “இன்னும் 20 ஆண்டுகளில் பூமியை வால் நட்சத்திரம் ஒன்று தாக்கி ஒரு மாபெரும் பிரளயத்தை உண்டாக்கப் போகிறது என்று…

உலை உன்து.. சிலை என்து..

மோடி ஒபாமாவிடம்: “உலை உன்து, சிலை என்து – இந்த டீல் ஓகேன்னா கையெழுத்து போடுறேன். இல்லாட்டி குவார்ட்டர் பிரியாணி சாப்பிட்டுட்டு ஊருக்கு திரும்பி போய்கிட்டே இருக்கேன்”…

ஓவர் ஆக்டிங் மோடி!

வாட்ஸ்அப் பதிவு: மோடி அமெரிக்கா போனாலும் போனாரு… டிவிட்டரில் ஒரே பதிவா போட்டு தள்ளிகிட்டு இருக்காரு. சென்னைல வெள்ளம் வந்து நூத்துகனக்கான மக்கள் செத்தப்ப கூட பெருசா…