Category: தொடர்கள்

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: 2 : சத்தியவதி: துரை. நாகராஜன்

யமுனை நதியில் படகு செலுத்தும் சத்யவதியைப் பார்த்த சந்தனு – கண்களால் அவளை வேட்டையாடினான். மிருக வேட்டைக்கு வந்தவன், கன்னி வேட்டையில் ஈடுபட்டான். ஆறடியைத் தொட்டுவிடும் உயரத்தில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,…

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சாதிப்பற்று! :ஆர்.சி. சம்பத்

பொலிடிகல் பொக்கிஷம்: 3 திமுக – டி.எம்.கே. ஆனது எப்படி தெரியுமா? திமுகவை ஆங்கிலத்தில் டி.எம்.கே (D.M.K) என்கின்றனர். ஆனால், ஆரம்ப காலத்தில் இந்த கட்சி, தன்…

இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் யார் என்று தெரியுமா? : ஆர்.சி. சம்பத்

பொலிடிகல் பொக்கிஷம்: 2 அண்ணா புதுக்கட்சி துவங்கியது ஏன்? (திமுக. பிரமுகர் முல்லை சத்தி 1962-ல் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.) ’பெரியாரின் திருமணம் காரணமாகக் குமுறிய கழகத்…

ஒரு கேப்டன் ரசிகனின் பிறந்தநாள் வாழ்த்து!: அப்பணசாமி

குற்றம் கடிதல்: 21 மதுரையில் மேலகோபுர வாசலுக்கு அருகில் உள்ள தெருவில் எனது உறவினர் வீடு இருந்தது. அருகே ஒரு அரிசிஆலைக்காரர் வீடு இருந்தது. சிறு குழந்தையாக…

அரசு நன்னாத்தான் ஊக்கமளிக்குது, திறமையா வெளையாடறவாதான் இல்ல? அப்பணசாமி

ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய மாரத்தான் தடகள வீராங்கணை ஓபி ஜெய்ஷா தொலைக்காட்சியில் தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார். மாரத்தானில் ஓடும்போது இந்திய வீரர்களுக்குத் தண்ணீர், குளுக்கோஸ் தர…

கால்டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வும்.. ஆணாதிக்கக் காதலர்களும்.. அப்பணசாமி.

பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை.…

இரங்கற்பா எழுத ஏன் அலைகிறீர்கள்? : அப்பணசாமி

குற்றம்கடிதல்: 18 1940களின் இறுதியில் அப்போதைய புதுக்கோட்டை மன்னர் ஒரு உத்தரவு போட்டார். அது, பி.யு.சின்னப்பாவுக்கு இனிமேல் யாரும் சொத்துகளை விற்கக் கூடாது என்பது ஆகும். ஏனென்றால்…

காஷ்மீர் மக்களின் துயரம் பியூட்டிஃபுல் ஆனதல்ல..! : அப்பணசாமி

உண்மையிலேயே வெட்ககரமான அவமான உணர்வுடன் தான் எழுத வேண்டியிருக்கிறது.. சினிமாதான் தமிழனின் வாழ்க்கை என்று உலகம் முழுவதும் ஆராய்ச்சி செய்கிறார்கள், சினிமாதான் எங்கள் வேதம் என்பதை இந்திய…

நடிகர் திலகமும் பசு ரட்சகர்களும் : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 16 சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட ’நடிகர் திலகம்’ பட்டத்தைப் பிடுங்கி பிரதமர் மோடிக்கு அளிக்காததுதான் பாக்கி. பசு வதையைக் காரணம் காட்டி தலித் மக்கள்…