தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: சபாநாயகர் பதவிக்கு தனபால் மனுதாக்கல்
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 25-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் கடந்த 25-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் இது தங்களது வங்கி…
சென்னை: அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்…
Madhan had nothing to do with us: pariventhar சென்னை: தன்னிச்சையாக மோசடி செய்யும் நோக்கில் மதன் செய்துள்ள மோசடிகளுக்கும், எமது நிறுவனங்களுக்கும் எந்தவித தொடர்பும்…
சென்னை: சென்னையில் கார் – பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக…
“கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை” நிர்பந்தகொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்தான்” என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ்…
சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர்…
சென்னை: 39 – வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும்…
சென்னை: ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ். மதனை, காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் கங்கை…
சென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்…