Category: தமிழ் நாடு

போதையின் உச்சம்-முத்தம்: காதலர்கள் கோபம்! போலீசாருக்கு உதை!! 

வேலூர்: போதையின் உச்சத்தில் இருந்த காதல்கள் இரண்டு போலீசாரை தாக்கியதோடு இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாடினர். பின்னர் இருவரும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர். வேலூர் அருகே உள்ள…

எக்ஸ்ளூசிவ்: "பேஸ்புக்" தமிழச்சி மீது, "கருப்பு" முருகானந்தம் போலீசில் புகார்!

சுவாதியை கொலை செய்தது பா.ஜ.க. பிரமுகர் “கருப்பு” முருகானந்தத்தின் இந்துத்துவ கூலிப்படைதான் என்று, தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முகநூல்…

தமிழக அரசு புதிய அணைகள் கட்ட வேண்டும்! அன்புமணி வேண்டுகோள்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் புதிய அணைகள் கட்ட வேண்டும் என்று தமிழகஅரசுக்கு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு தடுப்பணை…

ஜெயலலிதாவுக்குதான் தைரியமில்லை! கனிமொழி காட்டம்!!

சென்னை: போலீஸ் மானிய கோரிக்கை மீது ஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.வுக்கு தைரியமில்லை என தி.மு.க., மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். சட்டமன்றத்தில் நேற்று…

"ஜனநாயகம் படும் பாடு" பொதுக்கூட்டம்: திமுக ஆட்சியை கைப்பற்றாததற்கு மக்களே காரணம்!  கருணாநிதி பேச்சு!!

சென்னை: சட்டப்பேரவையில் ஆளும்கட்சியினரால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதம் போன்ற ஆழமான போராட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபை…

அரசு நன்னாத்தான் ஊக்கமளிக்குது, திறமையா வெளையாடறவாதான் இல்ல? அப்பணசாமி

ஒலிம்பிக்கில் இருந்து திரும்பிய மாரத்தான் தடகள வீராங்கணை ஓபி ஜெய்ஷா தொலைக்காட்சியில் தனது ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார். மாரத்தானில் ஓடும்போது இந்திய வீரர்களுக்குத் தண்ணீர், குளுக்கோஸ் தர…

சட்டபேரவை கூட்டம்: திமுக புறக்கணிப்பு! கொறடா அறிவிப்பு!!

சென்னை: சஸ்பெண்டு முடியும் வரை எஞ்சியுள்ள 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக சட்டசபை கொறடா அறிவித்து உள்ளார். கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட…

ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள்!:  ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயில வரும் பெண்களை மூளைச்சலவை செய்து சந்நியாசம் பூண வைப்பதாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் புகார் கொடுத்தார்.…

உயிருக்கு ஆபத்து!: சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார்

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் என்பவர் தனக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ராதா புகார்…