தமிழக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு மனு!.
டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாகவே இருப்பதால், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீர்கெடாமல் இருக்க, ஜனாநதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாகவே இருப்பதால், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீர்கெடாமல் இருக்க, ஜனாநதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், நாளை மறுநாள் அக்டோபர் 3-ந் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை லட்சிய திமுக நிறுவனத் தலைவரும் திரைப்பட பிரமுகருமான…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள நாச்சியாபேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது நாச்சியார்பேட்டை…
உசிலம்பட்டி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை…
சென்னை: தமிழக பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர்ராவ் இன்று தமிழகம் வருகிறார். அவர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை…
நெல்லை: திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி வண்ணாரப்பேட்டை திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க.…
சென்னை: வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலமோடு இருக்கிறார் என்று சொல்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வளர்மதி. முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்…
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…
சென்னை: நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்…
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டு வதந்தி பரப்பிய தமிழச்சி என்பவர் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…