தமிழகத்தில் பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி அளித்த பகீர் வாக்குமூலம்!
சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா…
சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பினர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் கடையநல்லூரில் கைது செய்யப்பட்ட சுப்ஹானி ஹாஜா…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்…
சென்னை: இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையிலேயே ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த…
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்த, அவரது முன்னாள் வளர்ப்புமகன் வி.என். சுதாகரன் சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில்…
தேனி: தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி இஸ்லாமிய காதல் ஜோடி, கம்பம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால்…
நெல்லை: ஏடிஎம் மெஷினில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்து சென்ற, கார் டிரைவர் இசக்கி இன்று நெல்லை அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த…
சென்னை: ஜெயலலிதா ச சிகிச்சை பெற்றுவரும சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குள் சென்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், “ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை: அவரை…
அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது…
எமனை வென்ற எம்.ஜி.ஆர்..! நெட்டிசன் 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்! 1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த…
சென்னை: மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்க மறுப்பதாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின்…